அண்மைய சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கல்பிட்டியில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக கல்பிட்டி குறிஞ்சிப்பிட்டி ரோமன் கத்தோலிக்க சிங்கள பாடசாலை மாணவர்களினால் பாடசாலையிலிருந்து நடைபயணமாக சென்று குறிஞ்சிபிட்டி சந்தியில் நடாத்தப்பட்ட இன்றைய காலத்திற்கு அவசியமான டெங்கு நோய்க்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு .
-R Hussain-
0 Comments