கல்பிட்டியைச்சேர்ந்த தற்போது நியூசிலாந்தில் வசித்து வரும் மில்ஹாஸ் (ராஜா) அவர்கள் அல் ஹிரா ஆரம்ப பாடசாலைக்கு சமூகம் தந்து அதிபர் S.M.ஐயூப் ஆசிரியரருடன் கலந்துரையாடி பழுதடைந்து காணப்படும் பாடசாலை கட்டிடத்தை திருத்தி அமைத்து கூட்ட மட்டபமாக பயன்படுத்துவதற்கு நிதியுதவி வழங்கினார் மேலும் தன்னால் முடிந்த உதவிகளை எதிர் காலத்தில் பாடசாலக்கு வழங்குவதவும் உறுதியளித்தார்
அதேபோல லண்டனின் வசிக்கும் சமூக சேவகரான நவ்சாத் அவர்கள் அல் ஹிரா பாடசாலையில் பிரயத்தியோகமாக ஆங்கிலம் பாடம் கற்பிக்கும் ஆசிரியருக்கு மாதாமாதம் கொடுப்பனவு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது .
கல்பிட்டியில் பிறந்து வெளிநாடுகளில் வசிக்கும் எமது சகோதரர்கள் கல்வி வளர்ச்சிக்காகவும்,மேலும் பல சமூக சேவைகளுக்காகவும் உதவிகளை வழங்கி வருவது பெருதும் பாராட்ட தக்க விடயமாகும்.
-R Hussain-
0 Comments