கல்பிட்டியில் வருடா வருடம் நடாத்தப்படும் விளையாட்டு போட்டிகளில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழா என்றழைக்கப்படும் ஏனைய பிரதேச மக்களாலும் போற்றப்படும் Kalpitiya Premier League (KPL) சுற்றுப் போட்டியில் கல்பிட்டியில் துடிப்பான இளைஞர்கழகமாக சென்ற முறை செயல்பட்டு KPL 2018 வெற்றி கிண்ணத்தை கைப்பற்றி கல்பிட்டி ரசிகர்களின் வரவேற்பையும் ஆதரவையும் பெற்ற Lakers கழகம் இந்த முறை KPL போட்டிகளில் கலந்து கொள்ளாதது கல்பிட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது
என்ன காரணத்திற்காக இந்த முடிவை எடுத்து இருந்தாலும் வளர்ந்து வரும் இளைஞர்களை கிரிக்கெட் விளையாட்டு துறையில் ஊக்கம் படுத்தும் உங்களை போன்ற உற்சாகமான இளைஞர்களின் சேவை இன்றைய இளைஞர்களுக்கு தேவை என்ற நோக்கத்திற்காக உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கல்பிட்டி கிரிக்கெட்ரசிகர்கள் சார்பாக உங்கள் கழக அபிமானி ஏற்றவகையில் கேட்டு கொள்கிறேன்.
இவன்.
உங்கள் கழக அபிமானி ,ரசிகன் ..
ரிஸ்வி ஹூஸைன்.
0 Comments