கல்பிட்டி முகத்துவாரம் கிராமம் மிகவும் பழமைவாய்ந்த ஒரு கிராமமாகும்.கல்பிட்டியில் இருந்து படகின் மூலம்தான் இங்கு பயணம் செய்ய முடியும்.
அண்மைக்காலமாக சுற்றுலாத்துறை மிகவும் பிரபலமாக மாறிவருகிறது.
இக்கிராமத்தில் காணப்படும் பள்ளிவாசல் வளவில் சுமார் 150 வருடம் பழமை வாய்ந்த ஒரு மாபெரும் ஆலம் விருட்சம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மரத்தில் இழைப்பாறுவற்காகவே பலர் முகத்துவாரம் பயணிப்பர்.
நேற்றைய தினம் அங்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது.
நேற்றே இந்நிகழ்வு இடம்பெற்றது.
0 Comments