முன்னால் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவருமான ரிசாத் பதியுதீன் அவர்களின் கல்பிட்டி பிரதேச அபிவிருத்தி புரட்சி பாரிய நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் மாவட்ட ACMC அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கல்பிட்டி பிரதேச ACMC அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க கல்பிட்டி ACMC நகர அமைப்பாளரான A.R.M.முஸம்மில் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் மூலம் கல்பிட்டி நகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களின் ஓர் அங்கமாக கல்பிட்டி அல்ஹிரா ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் தூர பிரதேசத்திலிருந்து வரும் பத்து வரியமாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்குவதற்கான உறுதி பத்திரத்தை அதிபர் S.M.ஐயூப் ஆசிரியரிடம் நகர அமைப்பாளர்A.R.M.முஸம்மில் அவர்கள் உதவி அதிபர், ஆசியர்கள்,மாணவர்கள் முன்னிலையில் கையளித்தார் .
-Rizvi Hussain-


0 Comments