கல்பிட்டி மண்டலக்குடா அல்மனாரில் இப் பாடசாலை அமைந்துள்ளது. இப்பாடசாலையில் கிட்டதட்ட 700 மாணவர்கள் கல்வி கற்பதுடன் 25 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.
இப்பாடசாலைக்கு பிற்புறத்தில் கடல் அமையப்பட்டுள்ளதுடன் இப்பகுதியில்
அதிகளவிலான இந்திய கேரளாவில் இருந்து *கஞ்ஜா கடல்மார்க்கமாக இலங்கைக்கு
கொண்டுவர முக்கிய கேந்திரமாக சிலர் பயண்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
அன்மையில் இந்த பாடசாலைக்கு பின்புறமாக புதர் ஒன்றிலிருந்து அதிகளவிலான கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.
சுற்றுமதில் இன்றி கிடக்கும் பாடசாலைக்கு உள்ளே சில விசமிகலால் வைத்திட்டு போனாலும் யாருக்கும் தெரியாது.
பாடசாலை பின் பக்கம் ஒரு மதில் இருந்தால் பாடசாலைக்கு பாதுகாப்பாகவும் மாணவர்களுக்கும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
நல்ல உள்ளம் கொண்ட நண்பர்களே
உங்களால் முடிந்த உதவிகளை செய்து இப்பாடசாலைக்கு மதில் அமைக்க உதவிடுமாறு மிகபணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்- M.முபாரக் SDS
அன்மையில் இந்த பாடசாலைக்கு பின்புறமாக புதர் ஒன்றிலிருந்து அதிகளவிலான கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.
சுற்றுமதில் இன்றி கிடக்கும் பாடசாலைக்கு உள்ளே சில விசமிகலால் வைத்திட்டு போனாலும் யாருக்கும் தெரியாது.
பாடசாலை பின் பக்கம் ஒரு மதில் இருந்தால் பாடசாலைக்கு பாதுகாப்பாகவும் மாணவர்களுக்கும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
நல்ல உள்ளம் கொண்ட நண்பர்களே
உங்களால் முடிந்த உதவிகளை செய்து இப்பாடசாலைக்கு மதில் அமைக்க உதவிடுமாறு மிகபணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்- M.முபாரக் SDS
0 Comments