"கிறிஸ்தவ சமூகத்தின் மீது முஸ்லிம் தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்த பின்னர் அவர்கள் அமைதி காத்தனர்...ஆனால் பௌத்த சமூகத்தின் கொடிய செயற்பாடுகள் வருந்தத்தக்கவை...அவர்களினால் சர்வ தேச சமூகத்தில் எமக்கிருந்த அனுதாபமும் ஆதரவும் இல்லாமல் போய்விட்டது"
"கற்களால் தாக்கியோ கருத்தடை மாத்திரை பற்றி பேசியோ ஐ.எஸ்.பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது"
"முஸ்லிம் கடைகளை தாக்கி கூச்சலிட்ட பேஸ்புக் வீரர்களாக செய்த காரியங்கள் குறித்து சிங்களர் வெட்கப்படவேண்டும்"
"அரசாங்கத்தை குற்றம் சுமத்தும் மொட்டு கட்சியினர் ஸஹ்ரானுடன் இருக்கும் புகைப்படங்கள் எத்தனையோ இருக்கின்றன"...
இனவாதி என்று முத்திரை குத்தப்பட்ட அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியவையே மேற்கண்ட கருத்துக்கள்...இன ஐக்கியத்துக்கு நல்லதொரு முன்னெடுப்பு...
0 Comments