பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் இன்று ( சனி) கல்முனையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவித்தன.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அவர் அங்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியிடப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை அவர் அங்கு செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.
ரத்தன தேரரின் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட அவர் கூறிய சில கருத்துக்களால் கடும் அச்ச சூழல் ஏற்பட்டிருந்த அதேவேளை முஸ்லிம் அரசியல் வாதிகளும் பதவி விலகியிருந்தனர்.
0 Comments