அந்த நபர் விளையாட்டாக கூறியதை, அப்பெண் தன்னை இழிவுபடுத்திவிட்டதாக எடுத்துக்கொண்டார். இதனால், தனது வீட்டாரிடம் தெரிவித்து மாப்பிள்ளை மீது பொலிசில் புகார் அளித்து அவர் மீது வழக்கு தொடர்ந்தார்.
கடுமையான வார்த்தைகளால் திட்டும் அதிகாரம் இன்னொருவருக்கு இல்லை என்பதனால், அந்த நபர் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர்.
இதனால் அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டும், 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டும் தீர்ப்பளிக்கப்பட்டார்
0 Comments