போராட்ட களத்தில் எம் எதிர்ப்பை செவி சாய்க்க இந்த அரசுக்கு இன்னும் இயலவில்லை.
எம்மை ஒடுக்கி விடலாம் என்ற பகல் கனவை மட்டும் காணாதீர்கள்.
நாங்கள் முஸ்லிம்கள் என்ற போர்வைக்குள் எதிர்ப்பை காட்டவில்லை,எம்மோடு மூவின சொந்தங்களும் தற்போது கை கோர்த்து விட்டனர்.
அரசுக்கு இந்த சவால் போதவில்லை என்றால் எதிர் வரும் வெள்ளி அன்று கண்களை திறந்து பார்
எம் ரத்தங்களின் அடுத்த நகர்வு எப்படி என்பதை புரிந்து கொள்வாய்.
இது சந்ததி காக்கும் சரித்திர போராட்டம்.
உன் முடிவை மாற்று!
இல்லை என்றால் நாங்கள் மாற்றுவோம்!
0 Comments