பிடரியை பிடித்து சுவற்றில் அடித்து தண்டிக்கப்படவேண்டியவர்கள் தான் இந்த "மல்லி" பாடலின் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிக நடிகைகள்...
அடிமைத்தனத்தில் இருந்து விடுபட இயற்றப்பட்டதே RAP பாடல்கள் ஆகும்...அதன் இனிமை கண்டு ஏனைய நாடுகள் அதை பின்பற்ற தொடங்கின... உதாரணமாக RAP பாடல்களை பின்பற்ற தொடங்கிய நாடுகளுள் இந்தியா எமக்கு ஒரு முன்மாதிரி....குறிப்பாக தமிழ் RAP கள் சிறந்ததொரு முன்மாதிரி...#ஹிப்_ஹாப்_தமிழா ,#யோகி_பீ போன்றோர் காதல் ,கலாசாரம் போன்றவற்றை மேம்படுத்தி பாடல்களை இயற்றி முன்னேறியவர்கள்....உண்மையிலேயே அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்...
ஆனால் சினிமாத்துறையில் தடம் பதிக்க முடியாது முக்கிக்கொண்டிருந்த எமது லங்கா அத்துறையில் பிரபலம் எனும் அந்தஸ்தை அடைய #காமத்தை முன் நிறுத்தியுள்ளது என்பது மிகவும் வேதனைக்குறிய கேவலம்...
இங்கே "மல்லி" என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த அசிங்கமான காட்சிகளை பொருந்திய இப்பாடலில் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைக்கொண்டு பெண்களையும் அவர்களின் உறுப்புகளையும் சித்தரிக்கப்பட்டுள்ளது... இவ்வாறான பாடல்களும் தன் உடலை ஊருக்கு காட்டி உழைக்கும் இப்பாடலில் நடிகைகள் என்ற பெயரில் வரும் கேவலங்கெட்ட விபச்சாரிகளுமே எம் நாட்டில் இருக்கும் சில நல்ல கலைஞர்களின் பெயரையும் சேர்த்து கெடுப்பவர்கள்....
இவ்வாறான அசிங்கமான பாடல்களை சிறுவர்கள் அதிகம் பார்க்கக்கூடும் என்பதை இந்த நாட்டு அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்...
இந்த பாடலிலே முஸ்லிம்களின் தலைவர்களுல் ஒருவரான #ரிஷாத்_பதியூதின் அவர்களையும் மிகக்கேவலமாக சித்தரித்துள்ளார்கள் என்பது மிகவும் கண்டிக்க தக்க ஒரு விடயம்...
இத்தாள் அமைச்சர் #ரிஷாத்_பதியூதின் அவர்களுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் ஒரு முக்கிய வேண்டுகோளை முன் வைக்கிறேன்...இந்த கேவலங்கெட்ட விபச்சாரிகள் தங்கள் பெயரை படு கேவலமான ஒரு விடயத்திற்கு ஒப்பியுள்ளார்கள்...எனவே தங்கள் சார்பாக இவர்கள் மீது நீதிமன்றத்தில் தகுந்த சட்ட நடவடிக்கைளை மேற்க்கொள்ளுமாறு வேண்டுகிறேன்..
அத்தோடு இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இனி எம் நாட்டு கலாசாரத்தை குழைக்கும் படி பாடல்கள் வெளியாவதற்கு ஒரு பெரும் தடையாக இருக்க வேண்டும்..
இப்படிக்கு நாட்டின் நலனில் அக்கறை கொண்ட இலங்கையன்...
0 Comments