களுத்துறை பொலிஸ் கல்லூரியின் அலுவிகாரை மைதானத்தில் 2018 மே மாதம் 30ம் திகதி வியாழக்கிழமை அன்று நடைபெற்ற தகுதிகாண் உப பொலிஸ் பரிசோதகர்கள் பயிலுனர் பொலிஸ் கொஸ்தாபல்கள் பயிலுனர் பெண் பொலிஸ் கொஸ்தாபல்கள் மற்றும் பயிலுனர் பொலிஸ் கொஸ்தாபல் சாரதிகள் பயிற்சியை முடித்து வெளியேறும் மரியாதை அணிவகுப்பு நடைபெற்றது.
இதில் பொது நிர்வாக முகாமைத்துவ அமைச்சர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ஆர்.எம் றஞ்சித் மத்தும பண்டார பொலிஸ் மா அதிபர் பூஜீத ஜெயசுந்தர களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரி பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments