Subscribe Us

header ads

சமுர்த்தி வங்கி தொடர்பாக பிரதமர் ரணிலின் முக்கிய முடிவு..!



சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ்  கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எட்டப்படவுள்ளதாக  

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

நாட்டின் வளர்ச்சிக்கும் , பொருளாதார வளர்ச்சிக்கும் இம்முடிவானது பெறும் உறுதுணையாக அமையுமெனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments