சின்ஹலே இனவாத அமைப்பின் தலைவர் சாலிய என்பவர் ஒரு சில சமூக பொறுப்பாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டு கட்டாரில் வைத்து கைது செய்யப்பட்டு இப்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்செய்தியினை அறியாதோர் இன்னும் ஏராளமானவர்கள் அது வேறு ஒரு பக்கம் இருக்கட்டும்.
அங்கே அந்த #சாலிய சென்றதன் பிண்ணணி தான் என்ன?அவன் அடுத்தடுத்து குவைத்,டுபாய் கடைசியாக சவூதி அரெபியா போவதற்கு முடிவு எடுத்ததன் காரணம் என்னவோ?? ஒரு வேளை இது காரணம் ஆகவும் அமையலாம்.
மத்திய கிழக்கு நாடுகளில் அங்கொன்றும் இங்கொன்றும் ஆக காணப்படும் சிங்கள காடையர்களை சந்தித்து ஒன்றுதிரட்டி சதித்திட்ட அடிப்படையில் அங்கே சிறியதொரு குழப்பத்தை ஏற்படுத்தி பிரச்சினையை ஏற்படுத்துவார்கள்.அதன் பின் இங்கே கிடக்கும் பேரினவாதிகள் "முஸ்லிம்கள் நம்மவர்களை எங்கே சென்றாலும் வாழவிடப்போவதில்லை,குழந்தைகளை பெற்றுக்கொள்ள விடப்போவதுமில்லை" என அறைகூவல் இட்டு இங்கே இருக்கும் எம் இனத்தவர்களை அண்மையில் நடைபெற்ற கண்டி இன அழிப்பு போன்ற கலவரத்தை தூண்டுவதற்கு வழி வகுப்பார்கள்.எனவே மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் சமூகத்தினர் அவதானமாகவும் புத்தி கூர்மையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
#அங்கே_கபீல்_உடனும்_superior உடனும் இருக்கும் கோபத்தை அந்த ஓலைப்பேயனுகளிடம் காட்ட வேண்டாம்.
0 Comments