எந்தவித அரசியல் சமயம்,இனம்,மொழி வேறுபாடின்றி சமூகப்பணியினை மேற்கொள்ளல்.
1) கடன் சுமையில்(வட்டியில்) மூழ்கி உளவியல் ரீதியாக பெண் சமூகத்தினரை அதில் இருந்து விடுவிப்பதற்கான முயற்சியில் ஈடுபடல்.
2)இஸ்லாமிய சரியா அடிப்படையில் கடன் திட்டத்தை மேற்கொள்ளல்.
3)கல்வி அபிவிருத்தி
4)மொழி அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக ஆங்கிலம்,சிங்களம் ,தமிழ் மொழி அபிவிருத்தி செய்தல்.
5)மனித உரிமை நடவடிக்கைகளில் ஈடுபடல்.
6) இளைஞர்களுக்கான திறன் அபிவிருத்தி.
7)அரச,அரச சார்பற்ற உதவிகளை சரியாக மக்களுக்கு கிடைப்பதற்கு வழி வகை செய்தல்.
8)சுற்றாடல் பாதுகாப்பு.
9)சுற்றுலா துறைகளின் அபிவிருத்திகளின் பிரதி இலாபத்தைக் கொண்டு உள்ளூர் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துதல்.
-Rizvi Hussain
0 Comments