இவ் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் , நாங்கள் பெற்றுள்ள மாபெரும் வெ ற்றியில், அபரிதமான பங்களிப்பை செய்துள்ள சிறுபான்மை மக்களிடம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதோடு, எங்களை அவர்கள் நம்பிக்கை கொள் வதையிட்டு பெருமிதமடைகின்றோம் எ ன ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறு ப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித் தார்.
அவர் தனது ஊடக அறிக்கையில் மேலு ம் குறிப்பிட்டுள்ளதாவது...
எங்களது கடந்தகால ஆட்சியில், நா ங்கள் இயன்றளவு சிறுபான்மை மக் களை திருப்தி செய்யும் வகையில் நடந்திருந்தோம். எங்களது ஆட்சி யை கவிழ்க்க, சிலர் சிறுபான்மை மக்களை எங்களுக்கு எதிராக திசை திருப்பும் கைங்கரியங்களில் ஈடு பட்டிருந்தனர். விசேடமாக, முஸ் லிம்களை எங்களை விட்டும் திசை தி ருப்ப, பாரிய கலவரங்களை கூட ஏற் படுத்தி இருந்தனர். அவர்கள் எல் லாவற்றையும் செய்துவிட்டு எங் கள் தலை மீது பழியை போட்டார்கள் . அவர் சொன்ன விதம் உட்பட பல வி டயங்கள் எங்களுக்கு எதிராக கா ணப்பட்டது.
கடந்த ஜனாதித் தேர்தலில், எங் களுக்கு எதிராக சிறுபான்மை மக் கள் முற்றாக திரும்பியிருந்தனர் . நாங்கள் அவர்களால் தோற்றுவிட் டோம் என்பதை விட, நாங்கள் அவர் களை சரியான விதத்தில் புரிந்து கொள்ள தவறியிருந்தமை அதிகம் கவலை தந்திருந்தது. இந்த ஆட்சி அமை ந்ததன் பின்னர், எங்களை அறிந்து கொண்ட முஸ்லிம்கள் எங்களை நாடி வந்திருந்திருந்தனர்.
சிறுபான்மை மக்கள் எங்களை சந்தி க்க வருவதையெல்லாம், எங்களுக்கா ன அங்கீகாரமாக கொள்ள முடியாது. இத் தேர்தலின் மூலம் அந்த அங்கீ கரத்தை பெற்றுள்ளோம். நாங்கள் அ ன்று கொண்ட கவலையானது, இத் தேர் தல் மூலம் சற்று தணிந்துள்ளது.
இத் தேர்தலில் நாங்கள் பெற்றுள் ள மாபெரும் வெற்றியில், சிறுபா ன்மை மக்களின் பங்களிப்பு அபரி தமானது. பல பகுதிகளில் இருந்து ம் சிறுபான்மை மக்களின் வாக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.சிறுபான் மை மக்கள் எங்களோடு இணைந்து வரு கின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக் கின்றது. அதற்கு முதலில் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். இதனை முதற்படியாக கொண்டு எங்கள் எதி ர்கால செயற்பாடுகளையும் திடமாக அமைக்கவுள்ளோம்.
இந்த மாபெரும் வெற்றிக்களிப்பி ல், எங்களோடு சிறுபான்மை மக்களு ம் பூரணமாக இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். எங்களை விட்டும் சிறுபான்மை மக்களை பி ரிக்க மேற்கொண்ட சதிகளை, சிறுபா ன்மை மக்கள் அறிந்து கொண்டு. எங் களோடு பூரணமாக கை கோப்பார்கள் எ ன்ற நம்பிக்கை உள்ளது.
0 Comments