(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
2017ஆம் ஆண்டு புலமைப்பரிசில் ப ரீட்சையில் சித்தியடைந்த மேல் மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் கதீஜாபவுண்டேசனால் பாரா ட்டி விருது வழங்கி கௌரவிக்கப்ப ட்டனர்.
விருது விழா மற்றும் ஊக்கம், ஆலோசனை, வாழ்வாதார திட்டம் என்ற ரீ தியில் இந்நிகழ்வு, கடந்த 06ஆம் திகதி சனிக்கிழமை தெஹிவளை ஜயசிங் க மண்டபத்தில் கதீஜா பவுண்டேஷனி ன் ஸ்தாபகர் எம்.எஸ். எச். முஹம் மத் தலைமையில் நடைபெற்றது.
இதில் விருதுபெற்ற மாணவர்களோடு கதீஜா பவுண்டேஷன் ஸ்தாபகர் எம். எஸ். எச். முஹம்மத் மற்றும்பெற் றோர்களையும் படங்களில் காணலாம்.
0 Comments