இக்கூட்டமானது தரம் ஒன்று பெற்றோர்களால் அதிபரின் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு,வகுப்பறையை அழகுபடுத்தல் ,சிறுவர் விளையாட்டு முற்றம் அமைத்தல் போன்றவை சம்பந்தமாக பெற்றோர்களால் பேசப்பட்டதோடு ,இவைகளை பெற்றோர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டதோடு இச்செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டது இவர்கள் இதனை முன்னெடுத்துச் செல்வதோடு இறுதியில் அனைத்து பெற்றோர்களுக்கும் தனித்தனியாக வரவு செலவு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் எனும் தீர்மானமும் எடுக்கப்பட்டது.
அதேபோல இத்தரம் ஒன்றில் கல்பிட்டி அரசியல் வாதிகளான பெளஸான்,அக்மல்,தாரிக் போன்றவர்களின் பிள்ளைகளும் கல்வி பயிலவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-
0 Comments