Subscribe Us

header ads

சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் ஆயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றம்


சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் ஆயிரக் கணக்கான மக்கள் தப்பிச்செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சவூதி அரேபியாவின் அல் அவாமியா (al-Awamiyah)  நகரிலிருந்து மக்கள் வெளியேறியுள்ளனர்.
குறித்த பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையில்  மோதல் நீடித்து வருகின்றமை காரணமாகவே மக்கள் இவ்வாறு வெளியேறி வருகின்றனர்.    மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டு  வருவதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments