இலங்கையில் இன்று 8ஆம் திகதி சூறாவளியோ அல்லது சுனாமி அனர்த்தமோ ஏற்படாது என்று வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இன்று 8ஆம் திகதி சுனாமி அனர்த்தம் ஏற்படுமென பரவியுள்ள செய்தி மற்றும் வதந்தி தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக
வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. சூறாவளி சுனாமி அனர்த்தம் தொடர்பாக வானிலை அவதான நிலையம் எதுவித அறிவிப்புக்களையும் விடுக்கவில்லை எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
0 Comments