இன்று கல்பிட்டி பெறியகுடியிருப்பு ,புதுக்குடியிருப்பு பகுதிக்கான நடமாடும் சேவை வாழைத்தோட்ட கூட்ட மண்டபத்தில் கிராம சேவர்களான சஹினாஸ்(GS) ,நலிமியா(GS) ஆகியோரின் ஏற்பாட்டில் கல்பிட்டி பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்டது.
அச்சமயத்தில் 100 ற்கும் மேற்பட்ட மக்கள் பலன் அடைந்ததாகவும் தெரிவித்தனர்
0 Comments