கல்பிட்டி தீவுப்பகுதிகளில் மக்கள் சுகாதார சேவைகள் சீராக இயங்காமலிருந்ததால் சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.
Dr: D.S.U.பெர்ணான்டோ அவர்களினால் மீண்டும் தீவுப்பகுதிக்கான சுகாதார சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் இச்சேவைகள் சிறப்பான முறையில் நடைபெரும் எனவும் வைத்திய அதிகாரி கற்பிட்டியின் குரலுக்கு தெரிவித்தார்.
அதே நேரத்தில் முடங்கிப்போயிருந்த சேவையை மீண்டும் ஆரம்பித்த வைத்தியருக்கு தீவு மக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
-Rizvi Hussain-
0 Comments