கல்பிட்டி பெறிய பள்ளியில் நடைபெற்று வரும் மக்தப் வகுப்பின் முதலாம் வருட சான்றிதல் வழங்கும் விழா இன்ஷா அல்லாஹ் இன்று பி.ப 2.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை கல்பிட்டி பெறிய பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் சகல ஜமாத்தார்களையும், ஊர் நலன் விரும்பிகள் மற்றும் ஊரார்களையும் கலந்து சிறப்பிக்குமாரு அன்போடு அழைக்கிரார்கள்.
-Rizvi Hussain-
0 Comments