கல்பிட்டி தில்லையூர் முஸ்லீம் வித்தியாலம் விடுமுறைக்கு பின்னர் குப்பை கூழங்கள் நிறைந்ததாக காணப்பட்டது.
தமது பாடசாலை சுற்றுச்சூழலை நாமே சுத்தப்படுத்துவோம் என்ற நோக்கில் நேற்று ஆசிரியர்களும் மாணவர்களும் சிரமதானம் ஒன்றை மேற்கொண்டனர்.
இதற்கு கல்பிட்டி பிரதேச சபை உத்தியோகத்தர் ஹப்னாஸ் சிரமங்களுக்கு மத்தியிலும் மூன்று பிரதேச சபை ஊழியர்களை அனுப்பி வைத்ததோடு ட்ரெக்டர் இயந்திரத்தை அனுப்பி அவர்களுக்கு உதவி புரிந்துள்ளார்.
அதே நேரத்தின் இப்பாடசாலை மாணவர்களும் மற்றும் பெற்றோர்கள் சக ஆசிரியர்களுகம் தங்களது நன்றிகளை ஹப்னாஸூக்கு பிரதேசபை ஊழியர்களுக்கும் தெரிவித்தனர் .
-Rizvi Hussain-
0 Comments