Subscribe Us

header ads

எதிரிகளும் துரோகிகளும் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸை வீழ்த்த கையளும் ஆயுதம் தான் சமூக வலைதளங்கள்


இன்று மக்கள் மத்தியில் உக்கிரமடைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் பலத்தினை எப்படியாவது சீர்குளைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில தீய சக்திகளை கொண்டு அவர்களுக்கு மாதந்த ஊழியம் அடிப்படையில் அவர்களின் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் காங்கிரஸின் பலத்தை எப்படியாவது அழித்த தீறவேண்டும் என்று எதிரிகளும் துரோகிகளும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணியாக கை கோர்த்துள்ளார்கள்.

1989 ஆண்டு கால பகுதிகளில் முஸ்லிம்களுக்கா உறுவாக்கப்பட்ட ஒரு பேரியிக்கம் தான் முஸ்லிம் காங்கிரஸ் அதன் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அஸ்ரப் சேர் அவர்கள் பத்து வருடம் தலைமை பொறுப்பை வகித்தார்கள்.

அதனை தொடர்ந்து இன்று நம் தேசம் போற்றப்படும் அளவிர்க்கு உச்சத்தில் உள்ள எமது பேரியக்கத்தின் இன்றைய தலைவரையும் மற்றும் இந்த பேரியக்கத்தையும் அழித்தே தீர வேண்டும் என்று எதிரிகளும் துரோகிகளும் கங்கணம் கட்டி அழைகின்றார்கள்.

இந்த பேரியக்கத்தை இல்லாமல் ஆக்க அன்று தொட்டு இன்று வரை பல சூழ்ச்சிகள் இடம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன அத்தனை சூழ்ச்சிகளையும் தகா்த்தெரிந்து புனிதமிகு பாதையில் பயணம் செய்யும் இன்றைய எமது தலைவருக்கு எதிராக பல வதந்திகள் போலி ஆவனங்களை தயர் செய்து அவரின் நற்பெயரை கலங்கம் செய்ய கையாளும் உக்த்திதான் இந்த சமூக வலைதள ஆட்டமாகும்.

எதிரிகளும் துரோகிகளும் எங்கு தாம் அரசியலில் இருந்து மக்களால் நிறாரிக்கப்பட்டு விடுவோமா என்ற பயத்தால் ஆரம்பித்த ஆட்டம் தான் இந்த சமூகவளை தல போராகும் யாராக இருந்தாலும் எமது பாசமிகு தலைவரை பற்றி மக்கள் மத்தியில் எவ்வளவு அவதூருகள் பரப்பப்பட்டாளும் ஒரு போதும் மக்கள் எதிரிகளும் துரோகிகளும் கட்டவிள்து விடும் கட்டுக்கதைகளை நம்ப போவது கிடையாது சிறு காலம் பொறுத்திறும் உங்களின் நிலையை இறைவன் மக்கள் மத்தியில் தெளிவு பாடுத்துவான் .

எத்தனை எதிரிகளும் துரோகிகளும் நினைத்தாளும் எமது பாசமிகு தலைவர் தலைவராக இரும்கும் வரை எமது பேரியக்கத்தின் பலத்தை மக்கள் மத்தியில் குறைக்க முடியாது
-முசலி ஹஸன்

Post a Comment

0 Comments