Subscribe Us

ஆசிரியர்கள் மூன்று வகையினர் ....


ஆசிரியர்கள் மூன்று வகையினர்
1. முறைப்பாடு செய்பவர்கள் (complain)
2. தௌிவுபடுத்துபவர் (Explain)
3. ஊக்குவிப்பவர் (Inspire)

1. முறைப்பாடு செய்பவர்கள் (complain)
இவர்கள் எதிர்மனப்பாங்கைக் கொண்டவர்களாவர். அவர்கள் அனைத்தையூம் பிழையான கண்ணோட்டத்தில் நோக்குவர். அனைவரையும் குறை சொல்வர். மாணவர்கள் பலவீனமானவர்கள்இ அதிபர் அடாத்தானவர். பாடத்திட்டம் பொருத்தமில்லை. அனைத்திலும் குறைபாடுள்ளது. இந்த ஆசிரியர்கள் முழு முறைமையையூம் பாதிப்படையச் செய்கின்றனர். அவர்கள் தமக்கு மாத்திரமன்றி முழு பாடசாலைச் சமூகத்துக்கும் இழுக்கைக் கொண்டுவருகின்றனர்.

2. தௌிவுபடுத்துபவர் (Explain)
இவர்கள் சிறந்த தொடர்பாளர்கள். அவர்கள் அறிந்த அனைத்து விடயங்களையூம் மிகவூம் சிறப்பாக மாணவர்களுக்கு விளக்குவர். தலையிலிருந்து தலைக்கு தகவல்களைக் கடத்துவதில் வெற்றியடைகின்றனர். இந்த ஆசிரியர்களிடையே நேர்மனப்பாங்கைக் கொண்டவர்களும் எதிர்மனப்பாங்கைக் கொண்டவர்களும் அடங்குகின்றனர். கற்பித்தலில் எவ்வளவூதான் வெற்றிபெற்றாலும் எதிர் மனப்பாங்கு கொண்டவர்கள் ஆபத்தானவர்களே.

3. ஊக்குவிப்பவர் (Inspire)
இவர்கள் உணர்வூபூர்வமாக இதயத்திலிருந்து இதயத்துக்கு பேசக்கூடியவர்கள். மாணவர்களோடு திருப்தியாக மகிழ்ச்சியோடு கடமையாற்றுகன்றனர். மாணவர்கள் செல்ல வேண்டிய பாதையை காட்டிக் கொடுக்கும் தந்தை போன்றவர்கள். தாய் போன்றவர்கள். சில சந்தர்ப்பங்களில் தந்தையாக தாயாக சகோதரனாக மேலும் சில சந்தர்ப்பங்களில் நண்பனாக பாத்திரமேற்பர்.

நீங்கள் எந்த வகையில் உள்ளடங்குகிறீர்கள்.....???

நன்றி:Jasar Jawfer

Post a Comment

0 Comments