Subscribe Us

க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வகுப்புக்களுக்கு தடை


க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனைத்து கருத்தரங்குகள், மற்றும் வகுப்புக்கள் நடத்துவது இன்று நள்ளிரவுடன் தடைசெய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இத் தடையை மீறியவர்கள் தொடர்பில், பொலிஸ் அவசர பிரிவு தொலைபேசி இலக்கம் , அத்துடன் பரீட்சைகள் திணைக்களம் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments