Subscribe Us

அரச சேவையாளர்களுக்கு வந்தது அதிஸ்ரம்….!


இன்னும் இரண்டு வாரங்களில் அரச சேவையில் உள்ளவர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான ஆவணங்களை நிதி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
வாகனங்கள் பெற்றுக்கொள்வதற்கு தகுதியான அரச ஊழியர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச ஊழியரின் சேவை காலத்தில் 60 ஆண்டுகள் நிறைவடையும் போது 3 வாகன உறுதிப்பத்திரங்கள் பெற்றுக் கொள்வதற்கு எதிராக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தகவல் அரச ஊழியர்களுக்கு தற்போது மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments