Subscribe Us

header ads

இந்தியா இரண்டு கப்பல்களில் அவசர உதவி - படங்கள்

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு இந்தியா இரண்டு கப்பல்களில் அவசர உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.
கொச்சியியில் உள்ள இந்தியக் கடற்படையின் தென்பிராந்தியத் தலைமையகத்தில் இருந்து, ஐஎன்எஸ் சுகன்யா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் மற்றும், ஐஎன்எஸ் சுற்லேஜ் என்ற கப்பலில் இலங்கைக்கு இரண்டு போர்க்கப்பல்களில் இந்தியா அவசர உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.











Post a Comment

0 Comments