Subscribe Us

கட்டார் வாழ் நாவலபிடிய சென் மேரிஸ் கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்று கூடல்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
கட்டார் வாழ் நாவலபிடிய சென் மேரிஸ் கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும் வியாளக்கிழமை
10-12-2015 அன்று டோஹா வில் (அல் ஹிலால்) மாலை 7.00 மணி அளவில் நடைபெறவுள்ளது.
இப்படிக்கு,

அனைத்து பழைய மாணவர்களையும் இவ் ஒன்று கூடலில் தவறாமல் கலந்து சிறப்பிக்குமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம். ஏற்பாட்டுக்குழு.
குறிப்பு : மேலதிக தகல்வளுக்கு - HYPERLINK "tel:33500059" 33500059 / HYPERLINK "tel:77094735" 77094735


Post a Comment

0 Comments