குற்றச்செயல்களை வெளிச்சமிட்டுக்காட்டும் ஹிருவின் சி.ஐ.ஏ செய்தித் தொகுப்பு இம்முறையும் அதிர்ச்சிகர விடயமொன்றை வெளிப்படுத்தியுள்ளது.
ஆம் , தம்பதியினர் மற்றும் காதலர்கள் வந்து செல்லும் அறைகளை வாடகைக்கு விடும் விடுதியொன்றில் ரகசிய கமெரா மூலம் அங்கு அறைகளில் நடப்பவை பதிவுசெய்யப்பட்டு வந்த சம்பவமே அது.
குளியாபிட்டியவில் அமைந்துள்ள குறித்த ஹோட்டலில் உள்ள அறைகளில் , ரகசிய கமெராக்கள் பொருத்தப்பட்டு. அங்கு நடப்பவை மிகவும் சூட்சுமமான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் வெறொரு அறையில் அக்காட்சிகள் ஒளிபரப்பப்பட்டும் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இத்தகைய சம்பவம் தொடர்பில் நாம் உங்களுக்கு ஏற்கனவே செய்தி வழங்கியிருந்தோம் - (யாரோ உங்களை பார்க்கிறார்கள்: ஹோட்டல் சுவற்றில் ஓட்டைகள் குறித்து எச்சரிக்கை!
0 Comments