அஸ்ஸலாமு அழைக்கும் வரகுமதுள்ளாகி வபரகாதுகு ..
அன்புள்ளம் கொண்ட இஸ்லாமிய சொந்தங்களே .இந்த சோகக்கதை கேளுங்கள் ..
ஒரு கயவன் ஒரு மாற்று மத பெண்ணை இஸ்லாத்திற்கு அழைத்துவந்து திருமணம் முடித்து மூன்று குழந்தையானதும் . வெளிநாடு சென்றவன் என்ன ஆனான் எது ஆனான் என்ற தகவல் ஏதுமில்லை ..
மனைவி மக்களுக்கு கொடுக்கவேண்டிய வீட்டு செலவும் வருடமாகியும் கிடைப்பதில்லை .
பணக்கார வீட்டில் பிறந்த பெண் மார்கத்திற்காக இவனை நம்பி ஊர்விட்டு வந்து மூன்று பிள்ளைகளுடன் சொல்லனா துயருக்கு ஆளாகியுல்ளாள்.
வீட்டு செலவுக்காக வீட்டுக்குள்ளேயே துணி மணி வியாபாரத்திலும் ஈடுபட்டு இருக்கையில் துயரசம்பவம் நிகழ்ந்துள்ளது...
ஆம் வீடு தீப்பிடித்து துணியெல்லாம் எரிந்து சாம்பலாகி வீடும் பலத்த சேதத்துக்குல்லாகி இடிந்துவிழும் நிலையிலுள்ளது .
தற்பொழுது நிர்கதிக்குள்ளானவர்களை பெண்ணின் அம்மா சகோதரர்கள் பெண்ணையும் குழந்தைகளையும் அவர்கள் மதத்திற்கு மாறினால் அழைத்துச்சென்று சுகபோகமாக வாழவைப்பதாக ஆசைகாட்டி நிர்பந்தம் செய்துவருகின்றனர் .
மார்கத்தைவிட்டு போகவிரும்பாத அந்தப்பெண் தற்பொழுது ஒரு தனவந்தரின் உதவியில் வாடகை வீடொன்றில் அமர்த்தப்பட்டுள்ளார் .
வீடு எரிந்ததை கேள்விப்பட்ட தன்னார்வ இளைஞ்சர்கள் அக்குடும்பத்துக்கு சிறிதாக உதவிட சென்றுள்ளனர் .
அச்சந்தர்ப்பத்திலேயே இத்செய்தியை சொல்லி சம்பத்தப்பட்ட பெண் கதறி அழுதுள்ளார் . தற்பொழுது வாழ்வாதாரம் இழந்துநிற்கும் இக்குடும்பத்துக்கு உதவுவது . நம் அனைவரின் கடமையாக உள்ளது .
எது எதுக்கெல்லாம் பணத்தை வீணாக்கும் எம் சகோதர்கள் நான்கு உயிர்கள் எம்மார்கத்தை விட்டு செல்வதை தடுக்க ஒவ்வொரு சகோதரர்களும் சிரிய தொகையேனும் கொடுத்து அந்த அநாதை குடும்பத்துக்கு உதவியளித்து எமது சமூகத்துடனேயே வாழவைக்கலாம் .
தற்பொழுது இந்தப்பெண்ணிற்கு தேவை சுயதொழில் ஒன்றும் அவரது வீட்டை புனர்நிர்மாணம் செய்வதுமாகும் .
கீழ்காணும் வங்கி இலக்கத்துக்கு உங்கள் நன்கொடையை வாரி வழங்கி இறைவனின் திருப்தியை பெற்றுக்கொள்ளுங்கள்
03/47, Zakath House,Semmanthaluwa, Manalkunru, Puttalam
0758354180
-பொது நலன் விரும்பி-
அன்புள்ளம் கொண்ட இஸ்லாமிய சொந்தங்களே .இந்த சோகக்கதை கேளுங்கள் ..
ஒரு கயவன் ஒரு மாற்று மத பெண்ணை இஸ்லாத்திற்கு அழைத்துவந்து திருமணம் முடித்து மூன்று குழந்தையானதும் . வெளிநாடு சென்றவன் என்ன ஆனான் எது ஆனான் என்ற தகவல் ஏதுமில்லை ..
மனைவி மக்களுக்கு கொடுக்கவேண்டிய வீட்டு செலவும் வருடமாகியும் கிடைப்பதில்லை .
பணக்கார வீட்டில் பிறந்த பெண் மார்கத்திற்காக இவனை நம்பி ஊர்விட்டு வந்து மூன்று பிள்ளைகளுடன் சொல்லனா துயருக்கு ஆளாகியுல்ளாள்.
வீட்டு செலவுக்காக வீட்டுக்குள்ளேயே துணி மணி வியாபாரத்திலும் ஈடுபட்டு இருக்கையில் துயரசம்பவம் நிகழ்ந்துள்ளது...
ஆம் வீடு தீப்பிடித்து துணியெல்லாம் எரிந்து சாம்பலாகி வீடும் பலத்த சேதத்துக்குல்லாகி இடிந்துவிழும் நிலையிலுள்ளது .
தற்பொழுது நிர்கதிக்குள்ளானவர்களை பெண்ணின் அம்மா சகோதரர்கள் பெண்ணையும் குழந்தைகளையும் அவர்கள் மதத்திற்கு மாறினால் அழைத்துச்சென்று சுகபோகமாக வாழவைப்பதாக ஆசைகாட்டி நிர்பந்தம் செய்துவருகின்றனர் .
மார்கத்தைவிட்டு போகவிரும்பாத அந்தப்பெண் தற்பொழுது ஒரு தனவந்தரின் உதவியில் வாடகை வீடொன்றில் அமர்த்தப்பட்டுள்ளார் .
வீடு எரிந்ததை கேள்விப்பட்ட தன்னார்வ இளைஞ்சர்கள் அக்குடும்பத்துக்கு சிறிதாக உதவிட சென்றுள்ளனர் .
அச்சந்தர்ப்பத்திலேயே இத்செய்தியை சொல்லி சம்பத்தப்பட்ட பெண் கதறி அழுதுள்ளார் . தற்பொழுது வாழ்வாதாரம் இழந்துநிற்கும் இக்குடும்பத்துக்கு உதவுவது . நம் அனைவரின் கடமையாக உள்ளது .
எது எதுக்கெல்லாம் பணத்தை வீணாக்கும் எம் சகோதர்கள் நான்கு உயிர்கள் எம்மார்கத்தை விட்டு செல்வதை தடுக்க ஒவ்வொரு சகோதரர்களும் சிரிய தொகையேனும் கொடுத்து அந்த அநாதை குடும்பத்துக்கு உதவியளித்து எமது சமூகத்துடனேயே வாழவைக்கலாம் .
தற்பொழுது இந்தப்பெண்ணிற்கு தேவை சுயதொழில் ஒன்றும் அவரது வீட்டை புனர்நிர்மாணம் செய்வதுமாகும் .
கீழ்காணும் வங்கி இலக்கத்துக்கு உங்கள் நன்கொடையை வாரி வழங்கி இறைவனின் திருப்தியை பெற்றுக்கொள்ளுங்கள்
049030470795101
H M U Ahmed
Seylan Bank
Puttalam branch
03/47, Zakath House,Semmanthaluwa, Manalkunru, Puttalam
0758354180
-பொது நலன் விரும்பி-
0 Comments