வில்பத்து வனப்பகுதியில் 40 கி.மீ வரை உட்பட்ட பகுதியில் பெண்ணொருவரின் நடமாட்டம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பெண் அப்பகுதிக்குள் வாழ்வது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென வனப்பொறுப்பதிகாரி இது அசாதாரணமானதும் ஆபத்தானதுமாகும் என தெரிவித்துள்ளார்.
எனினும் மிருக நடமாட்டங்களை அவதானிக்கும் கமராவில் அப்பெண்ணின் நடமாட்டம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments