Subscribe Us

header ads

புலமை பரிசில் பரீட்சையில் முதல் மூன்று இடங்களை தம்மிடையே பகிர்ந்த முத்தான பத்து குழந்தைகள்

2015 ஆகஸ்ட் 23 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்   பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் அகில    இலங்கையில், இம்முறை மூன்று மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

அதன்படி முதலிடத்தைப் பெற்ற மாணவர்கள் :-

W I S கவிந்தா உனன் தென்ன - ம/கங்க சிறிபுர வித்தியாலயம், கம்பளை

R WM கவிஷ்க வணிகசேகர - கெ/மாக்குர ஆரம்ப பாடசாலை-மல்மடுவ

P V L மெலனி விஜயசிங்க - கெ/ஸ்ரீ சுமங்கல கனிஷ்ட வித்தியாலயம், உசஸ்பிட்டிய,  இம்மாணவர்கள் 196 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

அதேவேளை,

  T M ஓஷாணி ஹசினிகா கயாஷானி- குளி/உடுபத்தாவ தம்மானந்த மகா வித்தியாலயம்,உடுப்பத்தாவ

G K தரிந்தியா கொரி பெரேரா   -  கம்/ஹிரிப்பிட்டிய ஆரம்பப் பாடசாலை,வெயங்கொட

N நிஹார மதுஹன்ச - கம்/ களனிய  ஜனாதிபதி வித்தியாலயம்,மகர,கடவத்த

P . M .விஸ்வபத்திராஜா  - ஹோ/பஹத்கம ரோமன் கத்தோலிக்க கனிஷ்ட வித்தியாலயம்,ஹங்வெல்ல

வ.A . துலாஜ் நெதுல் விஜயசேகர - கம்/உடுபில ஆரம்பப் பாடசாலை தெல்கொட  ஆகியோர் 195 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

K . G .சவிந்து அமான் -  கா/ஸ்ரீ தம்ப வித்தியாலயம்,லுபுதுவ்வ, அக்மீமன

A .G .கமிந்து சஸ்மித, கா/P D S குலரத்ன,கனிஷ்ட வித்தியாலயம், பெனியன,அம்பலாங்கொட

A P C சஞ்சன் அபே தீர, ஹ/தங்கல்ல ஆதார் கனிஷ்ட வித்தியாலயம், கதுருகொகுனபார ,தங்கல்ல ஆகிய மாணவர்கள் 194 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

முதல் பத்து இடங்களில் எந்தவொரு தமிழ் மொழி மூல  மாணவர்களும் தெரிவாகாமை இங்கு குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments