சர்வதேச வௌ்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கொடி விற்பனை வாரத்தின் முதலாவது கொடி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபாலசிறிசேன அவர்களுக்கு இன்று (08) காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது.
இங்கு இலங்கை பார்வை ரீதியாக அங்கவீனமான பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் திரு.சுகத் வசந்த சில்வா ஜனாதிபதிக்கு முதலாவது கொடியை அணிவித்தார்.
0 Comments