Subscribe Us

header ads

பதினெட்டாம் நூற்றாண்டின் பேஷன் உடையை தற்போதைய காலகட்டத்தில் அணிந்தால் எப்படி இருக்கும்?:

ஒரு காலத்தின் பேஷனின் உச்சமாகக் கருதப்படும் பல உடைகளும், மற்றுமொரு காலகட்டத்தில் தினசரி சூழ்நிலைகளுக்கு ஒத்துவராத ஒன்றாக தள்ளப்படுவது வாடிக்கை. 

இந்த உலக மரபை மாற்றுச் சிந்தனையுடன் அணுகிய ஒரு புகைப்படக்கலைஞர், பதினெட்டாம் நூற்றாண்டின் பேஷனாக விளங்கிய மாபெரும் கவுனையும், அதனுடன் தலையில் வைக்கப்படும் விக்குகளையும் ஒரு பெண்ணை அணிய வைத்துள்ளார். 

திபால்ட் கரோன் என்கிற அந்தப் புகைப்படக்கலைஞர், இந்த உடையில் தற்போதைய சூழல்களை கடந்தால் எப்படி இருக்கும்? என உணர்த்தும் வகையில் படமாக்கியிருக்கிறார்.

Post a Comment

0 Comments