(ஜே.ஜி. ஸ்டீபன்– ப. பன்னீர்செல்வம்)
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கையெழுத்திட்ட நாணயத்தாள் சட்ட ரீதியானதா? அல்லது சட்ட விரோதமானதா? அது செல்லுபடியாகுமா? இல்லையா? என்பது தொடர்பான கேள்வி நாட்டின் இன்று எழுந்துள்ளது என விமல் வீரவன்ச எம்.பி. இன்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உiயாற்றும்போதே விமல் வீரவன்ச எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உiயாற்றும்போதே விமல் வீரவன்ச எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
மத்திய வங்கியின் பிணை முறிவுகள் தொடர்பான மோசடிகளை வெளியே கொண்டு வருவதற்கு உதவிய நேர்மையான உத்தியோகத்தர்களுக்கு எதிராக இன்று பழிவாங்கள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பலர் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
மத்திய வங்கியின் பிணை முறிவுகள் தொடர்பான மோசடிகளை வெளியே கொண்டு வருவதற்கு உதவிய நேர்மையான உத்தியோகத்தர்களுக்கு எதிராக இன்று பழிவாங்கள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பலர் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
முதன் முறையாக மத்திய வங்கி ஆளுனர் தலைமையில் வெளியிடப்பட்ட நாணயத் தாள்களில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கையெழுத்திட்ட நாணயத்தாளின் செல்லுபடித் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
0 Comments