Subscribe Us

header ads

கொண்டயாவை பிணையில் எடுக்க யாரும் முன்வரவில்லை

பிணையில் எடுக்க எவரும் முன்வராத காரணத்தினால் முன்னைய வழக்குகளுக்காக கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த , எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


துனேஷ் பிரியசாந்த வீட்டினுள் அனுமதியின்றி உட்பிரவேசித்தமை , நபரொருவரை தாக்கியமை ஆகிய இரண்டு வழக்குகளில் பிணையில் விடுதலை செய்வதாக கம்பஹா நீதவான் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments