ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பொலன்னறுவை மாவட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பிறந்த நாளான நேற்று மக்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தனது 64வது பிறந்த நாளை கொண்டாடினார்.
ஜனாதிபதியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது மக்களுடன் இணைந்து ஜனாதிபதி, தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
0 Comments