Subscribe Us

header ads

பாராளுமன்றத்தில் செல்பீ எடுத்த மஹிந்த, நாமல்


மஹிந்த ராஜபக்சவும் நாமல் ராஜபக்ஸவும் பாராளுமன்றிற்குள்  செல்பீ ஒன்றை எடுத்துக்கொண்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினராகின்றார்.

முதல் வரிசையில் இரண்டாம் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஸ அமர்ந்துள்ளார்.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்சவும் அவரது மகன் நாமல் ராஜபக்சவும் பாராளுமன்றத்தில் செல்பீ எடுத்துள்ளனர்.

அந்த செல்பீயை நாமல் ராஜபக்ச தனது சமூக வலைத்தளங்களான டுவிட்டர் மற்றும் முகநூலில் பகிர்ந்துள்ளார்.


Post a Comment

0 Comments