Subscribe Us

மிக நீன்ட காலத்துக்கு பிறகு புத்தளம் மண்ணுக்கு ஒரு MP


இறைவன் கொடுக்காததை எவனும்  கொடுத்துவிடப்போவது இல்லை .
அவன் கொடுக்கநினைத்தை எவனும்  தடுத்துவிடப்போவதும் இல்லை !!

 சாணகியம் என்பது   சரியான  நேரத்தில் எடுக்கப்படும்   சரியான  முடிவே .அதற்கும்  சாட்சி  தாங்களே .
மூன்று  தசாப்த கால  புத்தளம்  மக்களின் தாகம்
 தீர்த்த  புத்தளத்தின்  பொக்கிஷம்  நீங்கள் .
மாண்புமிகு புத்தளம்   MP  நவவி  அவர்களே !!
நன்றி ::.ரிஷாத் மினிஸ்டருக்கும்

உங்கள்  நல்லாட்சி  தொடர  எமது  பிரார்த்தனைகள் !!
( கற்பிட்டியின் குரல் குடும்பம் )

Post a Comment

0 Comments