ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சில பங்காளிக் கட்சிகள் எதிர்வரும் தேர்தலில் புதிய கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆறு கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியன இந்த விடயம் தொடர்பான சாதக தன்மைக் குறித்து கருத்து தெரிவித்துனர்.
0 Comments