பண்டாரவளை, எடியாம்பிடிய பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்
.இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. இம் மோதலில் இறந்தவர், ஹாலி - எல , திக்கல என்ற இடத்தினை சேர்ந்தவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை எடியாம்பிடிய காவற்துறையினர் மேற்கொண்டு வரும் நிலையில்,கொலைதொடர்பாக ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைதுச்செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.
0 Comments