Subscribe Us

header ads

ஐதேக ஆதரவாளர்களிடையே மோதல்! கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் பலி

பண்டாரவளை, எடியாம்பிடிய பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்

.இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. இம் மோதலில் இறந்தவர், ஹாலி - எல , திக்கல என்ற இடத்தினை சேர்ந்தவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை எடியாம்பிடிய காவற்துறையினர் மேற்கொண்டு வரும் நிலையில்,கொலைதொடர்பாக ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைதுச்செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.

Post a Comment

0 Comments