Subscribe Us

மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 17 ஆம் திகதி  மூடப்படவுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டே நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments