கண்டி நகரிலுள்ள சிங்களம், தமிழ். முஸ்லிம் வர்த்தக சங்கங்கள் இணைந்து இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கண்டி பெரஹராவை முன்னிட்டு வருடாந்தம் வழங்கும் கடலை அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.
கண்டி பொலிஸ் நிலையத்தின்னால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபீர் ஹாஜியார் கலந்து கொண்டு வழங்கி வைத்தார். இதில் பொலிஸ் அதிகாரிகள், வர்த்தக சங்க பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments