Subscribe Us

header ads

விமல், மனைவி இருவரையும் விசாரணைக்கு அழைப்பு


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான விமல் வீரவன்ச மற்றும் அவரது மனைவி ஆகியோர், நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி கபில கமகே ஊடாக நிதி குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் மூலம் இந்த விடயம் அறியக்கிடைத் துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குறிப் பிட்டுள்ளது.
நாளை அவரது மனைவியை யும் 13 ஆம் திகதி விமல் வீரவன் சவையும் ஆஜரா குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments