Subscribe Us

header ads

மதங்களை கடந்து மனிதத்தை நேசிக்கும் முஸ்லிம்கள் ! அல்பானியாவில் வெள்ள பெருக்கால் பாதிக்க பட்ட முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் மனித நேய உதவிகளை வாரி வழங்கியது சவுதி அரேபியா!




வெள்ள பெருக்கால் பாதிக்க பட்ட அல்பானிய நாட்டு மக்களுக்கு சவுதி அரசு மனித நேய உதவிகளை வாரி வழங்கியுள்ளது

முதல் கட்டமாக 180 டன் உதவி பொருட்களை சுமந்த சவுதி அரேபியாவின் விமானம் அல்பானியாவை சென்றடைந்தது


இது போன்று அடுத்தடுத்து மூன்று விமானங்களில் உதவி பொருட்களை சவுதி அரசு அனுப்ப இருப்பதாகவும் அல்பானியாவின் சவுதி பிரதிநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

தர்போது அனுப்ப பட்டுள்ள உதவி பொருட்களில் 3800 உணவு பொருட்களின் கூடைகளும் 900 கூடாரங்களும் 4000 போர்வைகளும் 1200 தரை விரிப்புகளும் இடம் பெற்றுள்ளது

சவுதியின் நிவாரண பொருட்களை பெற்று கொண்ட அல்பானிய நாட்டவர் ஒருவர் கூறும் போது  
சவுதி அரேபியா மனிதத்தை நேசிக்கும் நாடுகளில் முக்கியமான  என்றும் அவர்கள் பின்பற்றுகின்ற மார்க்கம் அவர்களுமனித நேயத்தை போதிப்பதாகவும் அதனால் தான் மதத்தை கடந்து அவர்களால் தாரளமாக உதிவிகளை செய்ய முடிகிறது என்றும் தெரிவித்தார்.

 நன்றி சையது அலி பைஜி 

Post a Comment

0 Comments