இன்று நடைபெற்ற ஊடகவியாலாளா் மாநாட்டில் மத்திய மாகான சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்.
(1) மட்டக்களப்பில் முன்னாள்
பிரதியமைச்சா் ஹிஸ்புல்லா கூறுகின்றாா் அவா் மகிந்தட ஆள் இல்லியாம்
மைததிரிபால சிறிசேனட ஆளாம். ஒருபோதும் ஹிஸ்புல்லாஹ் போன்ற கள்வா்களை
மைத்திரிபால சிறிசேனா கிட்டவும் எடுக்க மாாட்டாா். இவா் சிலிங்கோ இஸ்லாமிய
வங்கியில் தமது மனைவியின் பெயாில் பணத்ததை எடுத்துவிட்டு சிலிங்கோ
முதலாளியை சிறைக்கு அனுப்பினவா். தனது மனைவி விவகாரத்து பெற்றுவிட்டாா்.
எனக்கும் அவருடைய சிலிங்கோ பணத்துக்கும்
சம்பந்தம் இல்லை என்று சொன்னவா். கொழும்பில் பெக்டரியையும் பஸ்சையும்
பற்றவைத்து விட்டு அதற்கு இன்சுரஸ் பெற்றவா். இவ்வாறவனவா்களை மீண்டும் இந்த
ஜனாதிபதி மைத்திரிபாலவின் நல்லாட்சிக்குள் ஒருபோதும் சோ்கக மாட்டாா்.
அந்தப் பிரதேச மக்கள் சற்று சிந்தித்து தங்களது அரசியல் பிரநிதித்துவத்தை
நேர்மையான அரசியல்வாதிகளைச் தோ்ந்தெடுங்கள் என ஆசாத் சாலி தெரிவித்தாா்.
மகிந்தவுடன் இருக்கிற அபுநானா அஸ்வா்
குர்ஆணைக் கொண்டு அவருக்கு வசியத்து சொல்லுகின்றாா். அதேபோன்று குருநாகல்
சத்தாா், சட்டத்தரணி சகீட் இவா்கள் கனவு காண்கின்றனா் மகிந்த வந்திடுவாா்
எங்களுக்கு அம்பசிடா ்போஸ்ட் கிடைக்கும் என்று மஹிந்தவுக்கு பின்னால் வால்
ஆட்டுகின்றனா்.
திலான் பிரேராவுக்கு என்ன உரிமை
இருக்கிறது தாஜூத்தீன் ஜனாசாவைத தோண்டினால் ஹாரம் என்று அவா் இதை அஸ்வரா
அவருக்கு சொல்லிக் கொடுத்தது.
மைத்திரிபால சிறிசோன செல்லியிருக்கிறாா். இந்த மகிந்த ஒருபோதும் பிரதமராக நியமிக்க போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அன்மையில்
இந்த ஸ்ரீ.ல.சு கட்சியை நாசமாக்குவதற்கு நான் விடப்போவதில்லை. அவாகளை
தோற்கடியுங்கள் எனக் கூறியுள்ளாா். அத்துடன் அவா் மறைமுகவாவ மிருக ஜாதி
என்ற சின்னத்தில் கேட்கும் ஜ.தே.கட்சிக்கு வாக்களிக்குமாறு அந்த மேடையில
கூறியுள்ாா்.
மஹிந்தயோட இருக்கின்ற அலி பாபவும் 40
திருடா்களும் மீண்டும் இந்த தோ்தலில் வரப்போவதில்லை ஜ. தே.கட்சி 105
ஆசனங்களைப் பெறும் மகிந்த 70 ஆசனங்களைப் பெருவாா் அதில் 60 பேர்
மைத்திரியிடம் மண்டியிட்டு மீண்டும் ஜ.தே.கட்சி அரிசில் அமைச்சராகி தேசிய
அரசாங்கமொன்று மலரும். என அசாத் சாலி தெரிவித்தாா்.


0 Comments