Subscribe Us

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ‘ஸ்கூட்டர்’கள் அன்பளிப்பு

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ‘ஸ்கூட்டர்’ வண்டிகள் அன்பளிக்கும் வைபவம் இன்று கொழும்பு, பம்பலப்பிட்டிய பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.
மக்கள் அமைதி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில், 260 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமக்கான ஸ்கூட்டர்களைப் பெற்றுக்கொண்டனர்.
DSC_9111(1)

Post a Comment

0 Comments