- இஸ்ஸதீன் றிழ்வான் -
இது தேர்தல் காலம், எமது வீடுகளை நோக்கி வேட்பாளர்கள் தினம் தினம் வந்தவண்ணமுள்ளனர். இந்த வேட்பாளர்களின் 5 அல்லது 10க்களை புடுங்கிக்கொண்டு வாக்களிப்பதாக ஏமாந்துவிடாமல் எமது தேவைகளை முன்வைக்க முன்வருவோம்.
எம்மை வந்து எம்முடன் பேசி வாக்கு கோரும் வேட்பாளர்களிடத்தில் நாம் எமது கிராமங்களை அபிவிருத்திசெய்ய, முன்னேற்றுவதற்கான கோரிக்கைகளை முன்வைப்போம்.
பாடசாலைகளை தரமுயர்த்த உதவுங்கள்,


0 Comments